T A M I L   W R I T E U P S

Business

Chit funds

 சீட்டு (Chit Fund) என்றால் என்ன?சீட்டு என்பது ஒரு சேமிப்பு + கடன் முறை.ஒரு குழுவில் உள்ள அனைவரும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவர்.ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு முழுத் தொகை கிடைக்கும்.எளிய உதாரணம்உறுப்பினர்கள்: 20 பேர்மாத சீட்டு தொகை: ₹5,000மொத்த சீட்டு மதிப்பு: ₹1,00,000காலம்: 20 மாதங்கள்👉 ஒவ்வொரு மாதமும்:அனைவரும் ₹5,000 செலுத்துவர்ஒருவருக்கு ₹1,00,000 கிடைக்கும்சீட்டு எடுப்பது எப்படி?1️⃣ ஏலம் முறை (Auction)யாருக்கு அவசரம் இருக்கிறதோ, அவர் குறைந்த தொகைக்கு ஏலம் போடுவார்மீதமுள்ள தொகை மற்ற உறுப்பினர்களுக்கு பகிரப்படும்தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் முறை2️⃣ லாட்டரி முறை (Lottery)சீட்டு குலுக்கல் மூலம் தேர்வுஏலம் இல்லைசீட்டில் சேருவதன் பயன்கள்✅ ஒரே தடவையில் பெரிய தொகை✅ வங்கி கடன் போல சிக்கல் இல்லை✅ வியாபாரம், திருமணம், அவசர தேவைக்கு உதவும்✅ கட்டாய சேமிப்பு பழக்கம்குறைகள் / அபாயங்கள் ⚠️❌ பதிவு செய்யாத சீட்டுகளில் மோசடி அபாயம்❌ வங்கியைப் போல பாதுகாப்பு இல்லை❌ மாத

Trichy : திருச்சி மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

திருச்சி : மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கல்வி கண் திறந்தவர், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் அரசியல் அமைப்பைக் காப்போம் விளக்கப் பொதுக்கூட்டம் ஜூலை - 15, செவ்வாய் கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் மணப்பாறை காமராஜர் சிலை அருகில் நடைபெற உள்ளது.இவ்விழாவிற்கு காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட தலைவர் திரு.P.கோவிந்தராஜன் MA.BL., MC அவர்கள் தலைமை தாங்குகின்றார்.மேலும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. செ.ஜோதிமணி MA.MP அவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளர்  திரு.வேலுச்சாமி அவர்கள் பங்குபெற்று சிறப்புரையாற்றுகின்றனர்.இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும், மணப்பாறை காங்கிரஸ் கமிட்டியின் நகர தலைவர் திரு.ந.முருகேசன்.D.EEE அவர்கள் விழாவிற்கு வரவேற்புரை அளிப்பதுடன், அனைத்து மாநில, மண்டல, மாவட்ட, மற்றும் பகுதி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை பெருந்திரளாக வந்து கலந்துக்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை மேலும் சிறப்பிக்குமாறு வாரீர்! வாரீர்! என்று அன்போடு அழைக்கின்றார்.